ஓர் அழகான எழுத்து முயற்சி.

என்ன செய்யபோகிறாய்?

4 comments
உனக்காக கவிதை செய்து
வார்த்தைகளும் வற்றிவிட்டன
உனக்காக அழுது
கண்களும் வற்றிவிட்டன
இப்போது உடலும்
வற்ற ஆரம்பித்துவிட்டது
குறைந்தபட்சம் உன்கூந்தல்
பூக்களையாவது என் கல்லரையின்மேல்
வைத்துவிட்டு போ!
உன்னை அணைக்க
நினைத்த மார்பு
காய்ந்த பூக்களையாவது
அணைத்துவிட்டு போகட்டும்!




4 comments :

  1. மிகவும் வருத்தமா இருக்கீங்க போல சொல்லாத காதல் என்றால் இப்படிதான் சொல்லி விடுங்கள் அருமை

    ReplyDelete
  2. அருமையான கவிதை வரிகளும் கற்பனைகளும் மனதை அப்படியே ஆக்கிரமிக்கிறது.

    தமிழ் பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே.

    ReplyDelete
  3. epothum pengal emathiramadiriae eludhureengalae, konjam vice versa va ezhudhunga adhuvum nadakathana seiyuthu

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா எழுதுறேன் நண்பரே!!

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..