அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

மூக்கு கண்ணாடி காணவில்லை

No comments
மூக்கு கண்ணாடி காணவில்லையென்றால் கண்டு பிடிக்கலாம்
ஆனால் மூக்கே காணவில்லையென்றால்,
விதையில் மரமுள்ளதுதான்
ஆனால் அதை பிரித்தால் ,
எழுத்துகள் அர்த்தமுள்ளதுதான்
அதை பிரித்தால்,
கண்ணாடியில் நம்மைக் காணலாம்
கண்ணாடியில்லாமல் பார்க்க முடிந்தால்

இதை தியானம் செய் என்கிறது சென்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..