அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

Betting with Bank Manager | Tamil Stories | Funny Stories

...

Dealing Relationship | Tamil Stories | Funny Stories | Tamil Theadal

...

1+1=3 | Mango Story | Tamil stories | funny stories

&nbs...

தேங்காய் மட்டி | Mad Husband

...

மூன்று கால் விலங்கு | Mad Scientist | Tamil stories | funny stories

...

ஜல்லிக்கட்டு - புரட்சி மலராது - புரட்சி வெடிக்கும்

ஒருவனை கொல்வதற்கு பதிலாக உதாசினப்படுத்துங்கள். நடைபிணமாகி விடுவான். கருவறையிலிருந்து வெளிவரும் எந்த ஒரு குழந்தையும் சாதி,மதம்,இனம்,பாரம்பரியம் என எல்லா சாயங்களோடுதான் பிறக்கிறது.இந்த சாயங்கள் அந்த குழந்தைக்கு ஒரு அடையாளத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது. குழந்தை வளர வளர சில சாயங்களை தானாகவே களைத்துக் கொள்கிறது.சில சாயங்கள் இடுகாட்டில் எரித்த பின் அல்லது புதைத்த பின் தான் போகின்றன. இதில்...

பேசாத பக்கங்கள் : விடலைப் பருவமும் உணர்வு தூண்டல்களும் 1

எதை எதையோ பேசிவிட்டு,பேச வேண்டிய சில விசயங்களை பேசாமல் மறந்து விடுவது மனிதனின் இயல்பு.வாழ்க்கையென்னும் புத்தகத்தில் எல்லா பக்கங்களையும் எல்லோரும் படிப்பதில்லை.படிப்பதில்லை  என்பதைவிட படிக்க விரும்புவதில்லை.அப்படியெல்லோரும் பேச மறுக்கும் பக்கங்களில் ஒன்று விடலைப் பருவமும் அப்போது...

எனர்ஜி டானிக் : கடினமானதை தேர்ந்தெடுங்கள்

மிக எளிதான விசயம்,மிக கடினமான விசயம் ரெண்டில் ஒன்றை தேர்ந்தெடிக்கச் சொன்னால், எதை தேர்ந்தெடுப்பீர்கள்? மிகச்சிறப்பான ஒருஅணி,மிகச்சுமாரான ஒரு அணி இரண்டில் ஒன்றுக்கு தலைமை தாங்கச் சொன்னால்,எதற்கு தலைமை தாங்குவீர்கள்?பெரும்பாலும் சிறப்பான ஒன்றை மட்டுமே நாம் தேர்ந்தெடுப்போம்.உண்மையில் சிறப்பான அணிக்கு தலைமை தாங்கினால் சிறப்பான வெற்றி பெறலாம்.சுமாரான அணிக்கு தலைமை தாங்கினால் சிறப்பான அனுபவத்தையும்,...

ஜாலியாக ஜாவா கற்கலாம்: கணினி மொழி (computer language)

நாம் கருத்துகளையும்,உணர்வுகளையும் மொழியின் வாயிலாகவே வெளிப்படுத்துகிறோம்.ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக்கொள்ள மொழி மிக அவசியமான ஒன்று.அதுபோல் கணிப்பொறியுடன் இணைந்து செயல்பட கணினிக்கு என்று பிரத்தியேக மொழிகள் உண்டு.ஆனால் அடிப்படையில் கணினிக்கு தெரிந்த ஒரே மொழி இயந்திர மொழி(machine...

பணத்தால் தேர்தலில் ஜெயிக்க முடியுமா?

ஒவ்வொரு மனிதனுக்கும்  ஒரு விலையுண்டு பணத்தை நாம் சம்பாதிக்காவிட்டால் பணம் நம்மை சம்பாதித்துவிடும். பணம் பத்தும் செய்யும் என்பதை விட பணம் எல்லாம்செய்யும் என்பதே உண்மை.நாம் வாழும் இந்த உலகமே பணம் என்னும் மாயையால் பின்னப்பட்ட மெய்நிகர் உலகம்.நாம் பார்க்கும் செய்திகள்,சாப்பிடும்...