காதலே ஏன் இந்த மாயம் ?
Marc
10:16 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
2 comments
![]() |
காதலே ஏன் இந்த மாயம் |
ஏன் இந்த மாயம்
இதயத்தின் சுவர்களை
கரைத்திட்ட மாயம்
கண்களும் அலையாய் பொங்குதே
இதயத்தின் சுவர்களும் வெடிக்குதே
இரவின் நடுவினில்
நீ விடும் தூது
எந்தன் கனவினை
கரைக்கும் அமிலத்தின்சாறு
இமைகளின் வெளியே
நீ செய்யும் மாயம்
கனவினில் என்னை
கொல்கின்ற காயம்
உன்னை நினைத்து
பாடிய கீதம்
மூங்கில் காட்டில்
கிழிந்திட்ட கீதம்
உள்ளே உள்ளே
நீ செய்த காயம்
என்னைக் கொல்லும்
காலனின் வாகனம்.
Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
பார்ரா...மாப்ள இதயத்துக்கு எத்தனை தடவை தான் ஒட்டு போடுரது!
ReplyDeleteஅட சும்மா போடுங்க மாம்ஸ்.எனக்கு போடாம யாருக்கு போட போறீங்க
Delete