ஜன்னல்
Marc
10:18 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poem about life
,
poems
,
poems about life
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
tamil poems about life
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
,
ஜன்னல்
6 comments
காலைத்தென்றல்
குயிலின் சத்தம்
மாலைச் சூரியனென
பூத்துக்குலுங்கிய
என் வீட்டு ஜன்னல்
உன்னைப் பார்த்ததுமுதல்
உன் நிழற்படம் ஆனதடி.
இப்போதும் அழகு
கொப்பளித்துக் கொண்டிருக்கிறது
ஜன்னலின் வெளியே
ஆனால் ரசிக்க மனமில்லை!
அழகாய் தெரிந்த ஜன்னல்
சிறையாய் தெரிகிறது
உன்னைப் பார்த்தது முதல்!
குயிலின் சத்தம்
மாலைச் சூரியனென
பூத்துக்குலுங்கிய
என் வீட்டு ஜன்னல்
உன்னைப் பார்த்ததுமுதல்
உன் நிழற்படம் ஆனதடி.
இப்போதும் அழகு
கொப்பளித்துக் கொண்டிருக்கிறது
ஜன்னலின் வெளியே
ஆனால் ரசிக்க மனமில்லை!
அழகாய் தெரிந்த ஜன்னல்
சிறையாய் தெரிகிறது
உன்னைப் பார்த்தது முதல்!
Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
அன்புச் சிறை தானே சுகமைத் தான் இருக்கும் அருமை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete”””அழகாய் தெரிந்த ஜன்னல்
ReplyDeleteசிறையாய் தெரிகிறது
உன்னைப் பார்த்தது முதல்!”””
அழகான வார்த்தைகளில்
எழிலான நடையில் ஒரு
காந்த காதல் கவிதை
படம் கூடுதல்
பலம்
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteகவிதை கனக்கிறது. கவர்கிறது.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete