தமிழனின் பொங்கல்
Marc
10:31 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poem about life
,
poems
,
poems about life
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
tamil poems about life
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
தமிழனின் பொங்கல்
,
வாழ்க்கை கவிதைகள்
4 comments
மேகம் மழைபொழிய
நிலமெல்லாம் ஈரமாக
கையில் கலப்பை எடுத்து
கம்பீர காளை பூட்டி
இடுப்பில் கோவணம் கட்டி
ஆழ உழுத்திட்டோம்
மார்கழியில் கதிரறுக்க
மாரியம்மா துணையிருக்க
மும்மாரி மழைபொழிய
கதிரவன் துணையிருக்க
மார்கழியும் வந்ததடி
மனசெல்லாம் குளிர்ந்ததடி
பசித்த வயித்துக்கெல்லாம்
வயிறாற சோறுபோட
பூமித்தாய் கொடுத்ததடி
தையும் வந்ததடி
பொங்கலும் வந்ததடி
பொங்கலாம் பொங்கல்
நாளுநாள் பொங்கல்
அள்ளிகொடுத்த அன்னைக்கு
தமிழனின் பொங்கல்
பொங்கலாம் பொங்கல்
போகிப் பொங்கல்
பசியெல்லாம் போக்கி
மனஅழுக்கெல்லாம் போக்கி
பழசெல்லாம் பறந்துவிட
புதுவெள்ளம் பாய்ந்துவிட
மக்கள் குறைபோக்க
தமிழனின் பொங்கல்
போகிப் பொங்கல்
பொங்கலாம் பொங்கல்
தைப் பொங்கல்
அன்னம் கொடுத்த
பூமி அன்னைக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
தைப் பொங்கல்
பொங்கலாம் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
களத்து மேட்டிலும்
ஜல்லி கட்டிலும்
துள்ளி விளையாடிய
காளைகளுக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
பொங்கலாம் பொங்கல்
கணுப் பொங்கல்
உற்ற சுற்றங்களை
வரவேற்றும்
களைபிடுங்கி
நாத்து நட்டு
கதிரறுத்து சுமைதூக்கிய
பெண்டீருக்கும்
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
கணுப் பொங்கல்
பொங்கலும்தான் பொங்குது
சந்தோஷம் பொங்குது
பசித்த உயிர்க்கெல்லாம்
சந்தோஷம் பொங்குது
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நிலமெல்லாம் ஈரமாக
கையில் கலப்பை எடுத்து
கம்பீர காளை பூட்டி
இடுப்பில் கோவணம் கட்டி
ஆழ உழுத்திட்டோம்
மார்கழியில் கதிரறுக்க
மாரியம்மா துணையிருக்க
மும்மாரி மழைபொழிய
கதிரவன் துணையிருக்க
மார்கழியும் வந்ததடி
மனசெல்லாம் குளிர்ந்ததடி
பசித்த வயித்துக்கெல்லாம்
வயிறாற சோறுபோட
பூமித்தாய் கொடுத்ததடி
தையும் வந்ததடி
பொங்கலும் வந்ததடி
பொங்கலாம் பொங்கல்
நாளுநாள் பொங்கல்
அள்ளிகொடுத்த அன்னைக்கு
தமிழனின் பொங்கல்
பொங்கலாம் பொங்கல்
போகிப் பொங்கல்
பசியெல்லாம் போக்கி
மனஅழுக்கெல்லாம் போக்கி
பழசெல்லாம் பறந்துவிட
புதுவெள்ளம் பாய்ந்துவிட
மக்கள் குறைபோக்க
தமிழனின் பொங்கல்
போகிப் பொங்கல்
பொங்கலாம் பொங்கல்
தைப் பொங்கல்
அன்னம் கொடுத்த
பூமி அன்னைக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
தைப் பொங்கல்
பொங்கலாம் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
களத்து மேட்டிலும்
ஜல்லி கட்டிலும்
துள்ளி விளையாடிய
காளைகளுக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
பொங்கலாம் பொங்கல்
கணுப் பொங்கல்
உற்ற சுற்றங்களை
வரவேற்றும்
களைபிடுங்கி
நாத்து நட்டு
கதிரறுத்து சுமைதூக்கிய
பெண்டீருக்கும்
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
கணுப் பொங்கல்
பொங்கலும்தான் பொங்குது
சந்தோஷம் பொங்குது
பசித்த உயிர்க்கெல்லாம்
சந்தோஷம் பொங்குது
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
பொங்கல் திரு நாள் சிறப்புக் கவிதை
ReplyDeleteஅருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
தங்கள் ரசிப்புக்கு நன்றி.
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
கவிதை நன்று !
ReplyDeleteஉங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
தங்கள் ரசிப்புக்கு நன்றி.
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.