என்ன செய்யபோகிறாய்?
Marc
10:23 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poem about life
,
poems
,
poems about life
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
tamil poems about life
,
எனது பக்கங்கள்
,
என்ன செய்யபோகிறாய்?
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
4 comments
உனக்காக கவிதை செய்து
வார்த்தைகளும் வற்றிவிட்டன
உனக்காக அழுது
கண்களும் வற்றிவிட்டன
இப்போது உடலும்
வற்ற ஆரம்பித்துவிட்டது
குறைந்தபட்சம் உன்கூந்தல்
பூக்களையாவது என் கல்லரையின்மேல்
வைத்துவிட்டு போ!
உன்னை அணைக்க
நினைத்த மார்பு
காய்ந்த பூக்களையாவது
அணைத்துவிட்டு போகட்டும்!
வார்த்தைகளும் வற்றிவிட்டனஉனக்காக அழுது
கண்களும் வற்றிவிட்டன
இப்போது உடலும்
வற்ற ஆரம்பித்துவிட்டது
குறைந்தபட்சம் உன்கூந்தல்
பூக்களையாவது என் கல்லரையின்மேல்
வைத்துவிட்டு போ!
உன்னை அணைக்க
நினைத்த மார்பு
காய்ந்த பூக்களையாவது
அணைத்துவிட்டு போகட்டும்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
மிகவும் வருத்தமா இருக்கீங்க போல சொல்லாத காதல் என்றால் இப்படிதான் சொல்லி விடுங்கள் அருமை
ReplyDeleteஅருமையான கவிதை வரிகளும் கற்பனைகளும் மனதை அப்படியே ஆக்கிரமிக்கிறது.
ReplyDeleteதமிழ் பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே.
epothum pengal emathiramadiriae eludhureengalae, konjam vice versa va ezhudhunga adhuvum nadakathana seiyuthu
ReplyDeleteகண்டிப்பா எழுதுறேன் நண்பரே!!
Delete