ஓர் அழகான எழுத்து முயற்சி.

காதல் ரணம்

No comments
ரசித்த இதயத்தை
துடிக்க வைக்கிறாய்
மலர் கொடுத்த என்னை
முள்ளால் குத்துகிறாய்
பஞ்சணையில் தூங்கியவன்
இப்போது பனிகொட்டும் ரோட்டில்
சிறகடித்து பறந்தவன்
சிறகொடிந்து நிற்கிறேன்
போதும் கொன்றுவிடு!!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..