நானா இப்படி?
Marc
12:48 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poem about life
,
poems
,
poems about life
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
tamil poems about life
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
No comments
என்னில் விழுந்தாய்காதலாய் மாறினேன்
சொல்லில் விழுந்தாய்
கவியென மாறினேன்
கண்ணில் விழுந்தாய்
கருவிழி ஆகினேன்
சிப்பியில் விழுந்தாய்
முத்தென மாறினேன்
நிலவில் விழுந்தாய்
அழகென மாறினேன்
காற்றில் கலந்தாய்
சுவாசம் ஆகினேன்
பூவில் விழுந்தாய்
வாசம் ஆகினேன்
புவியில் விழுந்தாய்
ஜீவன் ஆகினேன்
துளியாய் விழுந்தாய்
கடலாய் மாறினேன்
உளியாய் விழுந்தாய்
சிலையாய் மாறினேன்
என்னை என்ன செய்தாய்
இப்படி மாறினேன்!!
Subscribe to:
Post Comments
(
Atom
)
விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
No comments :
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..