'நான்' என்னும் 'கருங்குழி'
Marc
5:07 PM
''கருங்குழி'
,
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
tamil poems about life
,
கவிதைகள்
,
வாழ்க்கை கவிதைகள்
4 comments
யாரோ சொல்லி,எனக்குள் எட்டிப்பார்க்க,
அங்கிருந்த கருங்குழி
என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.
இப்போது
என்னால் யாரையும்
பார்க்கமுடிவதில்லை.
யார் குரலையும்
கேட்கமுடிவதில்லை.
தயவு செய்து
உங்களுக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
வித்தியாசமான கவிதை ஐயா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னை நானே உணர வை என்று ஒரு பதிவு எழுதிய என்னால் இந்தக் கருத்துடன் ஒத்துப் போக முடியவில்லை நமக்குள் எட்டிப்பார்த்தால்தான் நம்மை நாமே அறிய முடியும் பார்க்க
ReplyDeletegmbat1649.blogspot.in/2011/11/blog-post_27.html
நீங்கள் உங்களுக்குள் போகும் போது உங்களை நன்றாக உணரமுடியும்.ஆனால் மற்றவர்களை பார்க்க முடியாது.
Deleteஓ ... அதுவா நீங்கள் சொல்ல வந்தது. உங்களுக்குள் எட்டிப்பார்க்க வேஈஆ ஆஆஸீஆஏஏ ஏண் ஈணாஈஊஊ ஆஆஊ.
Delete