கருச்சிதைவு
Marc
10:15 AM
kavithai
                                ,
                              
kavithaigal
                                ,
                              
kavithaigal in tamil
                                ,
                              
poem about life
                                ,
                              
poems
                                ,
                              
poems about life
                                ,
                              
tamil kavithaigal
                                ,
                              
எனது பக்கங்கள்
                                ,
                              
கவிதைகள்
                                ,
                              
வாழ்க்கை கவிதைகள்
10 comments
![]()  | 
| கருச்சிதைவு | 
வலிகளுடன் மட்டும் - வயிற்றில்
வளர்ந்த என் கவிதை
கையில் கிடைத்தது
உருகுலைந்த நிலையில்
இதற்காகவா இத்தனை வலிகள் !
Subscribe to:
Post Comments
                      (
                      Atom
                      )
                    

விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
முற்று பெறாத அக்கவிதையின் அர்த்தம் அதை படைத்தவனுக்கே தெரியும்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteதலைப்பும் அதற்கான விளக்கமாக அமைந்த கவிதையும்
ReplyDeleteபடமும் மிக மிக அருமை
எனகென்னவோ சுகப் பிரசவமாகத்தானே படுகிறது
கவிதைக் குழந்தை அழகாக ஆரோக்கியமாக
மனம் கவரச் சிரிக்கிறதே
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteசகோதரா இப்படிப் படங்களை ஏன் தான் போடுகிறீர்கள்? பார்க்கவே முடியாமல் உள்ளதே ! வேறு விதமாக மறைமுகமாகப் போடலாம் தானே! இரத்தமும் சதையும். (நெகட்டிவ் கருத்திடலிற்குக் கோபிக்கக் கூடாது. உள்ளதைத் தான் கூறுவேன்)
ReplyDeleteபணி தொடரட்டும். கவிதைக்கு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
படத்தை மாற்றி விட்டேன் சகோதரி.தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதாய்மையின் வலிகளை
பிரதிபலிகின்றன.
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteம்....நல்ல கற்பனை.ஒவ்வொரு கவிதையும் உண்மையில் ஒவ்வொரு பிரசவம் !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
Delete