மூக்கு கண்ணாடி காணவில்லை
Marc
3:19 PM
kavithai
                                ,
                              
kavithaigal
                                ,
                              
kavithaigal in tamil
                                ,
                              
love poems
                                ,
                              
poem about life
                                ,
                              
poems
                                ,
                              
poems about life
                                ,
                              
tamil kavithai
                                ,
                              
tamil kavithaigal
                                ,
                              
tamil love kavithaigal
                                ,
                              
tamil poems about life
                                ,
                              
எனது பக்கங்கள்
                                ,
                              
கவிதைகள்
No comments
மூக்கு கண்ணாடி காணவில்லையென்றால் கண்டு பிடிக்கலாம்
ஆனால் மூக்கே காணவில்லையென்றால்,
விதையில் மரமுள்ளதுதான்
ஆனால் அதை பிரித்தால் ,
எழுத்துகள் அர்த்தமுள்ளதுதான்
அதை பிரித்தால்,
கண்ணாடியில் நம்மைக் காணலாம்
கண்ணாடியில்லாமல் பார்க்க முடிந்தால்
இதை தியானம் செய் என்கிறது சென்.
ஆனால் மூக்கே காணவில்லையென்றால்,
விதையில் மரமுள்ளதுதான்
ஆனால் அதை பிரித்தால் ,
எழுத்துகள் அர்த்தமுள்ளதுதான்
அதை பிரித்தால்,
கண்ணாடியில் நம்மைக் காணலாம்
கண்ணாடியில்லாமல் பார்க்க முடிந்தால்
இதை தியானம் செய் என்கிறது சென்.
Subscribe to:
Comments
                      (
                      Atom
                      )
                    

 
 
 
 
 
 
 
 
 
 
 விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். 
No comments :
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..