அறுசுவை தமிழ்
ஓர் அழகான எழுத்து முயற்சி.
About Me
(Move to ...)
என்னைப் பற்றி
My Youtube channel
▼
Tuesday, February 7, 2012
அறை
›
காதல் நேரத்தில் கடவுளுக்கு காத்திருந்தேன் கவிதை வேண்டுமென்று கடவுளை முந்திக்கொண்டு கன்னத்திலொன்று கொடுத்தாள் காதலி கோபத்துடன்
4 comments:
Monday, February 6, 2012
discover your calling
›
உங்கள் அழைப்பை கண்டுபிடியுங்கள் உங்கள் அழைப்பை கண்டுபிடியுங்கள் கடவுளின் மகனே நீ பிறக்கும் போது - நீ அழுதாய் உலகம் சிரித்தது...
9 comments:
who will cry when you die
›
நீங்கள் இறக்கும் போது உங்களுக்காக அழுபவர் யாரோ வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே ! இன்று முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் ம...
4 comments:
Saturday, February 4, 2012
காதலே ஏன் இந்த மாயம் ?
›
காதலே ஏன் இந்த மாயம் காதலே காதலே ஏன் இந்த மாயம் இதயத்தின் சுவர்களை கரைத்திட்ட மாயம் கண்களும் அலையாய் பொங்குதே இதயத்தின் சுவர்களும்...
2 comments:
Friday, February 3, 2012
மனமார்ந்த வாழ்த்துகள்
›
என் அருமைத் தோழர்களே மற்றும் கவிகளே என் மனமென்னும் தோட்டத்தில் பூத்தமலர்களை நானிங்கு விற்றேன் உங்கள் மனக்கதவு திறந்திருந்ததால் உங்கள்...
9 comments:
புரிந்து கொள்ளடா
›
புரிந்து கொள்ளடா உள்ளங்கையில் உலகமடா உனக்காகத்தான் உள்ளதடா நெல்லி போன்ற உருவமடா நெழியும் சூழ்ச்சிகள் உள்ளதடா தன்னைத்தானே சுற்றுமடா...
4 comments:
Thursday, February 2, 2012
அன்பே வருவாயா ?
›
அன்பே வருவாயா ? உன்னைப் பார்த்த நொடியில் என்னைத் தொலைத்தேனடி உன் விரல்களின் இடையில் என் விரல் கோர்த்தேனடி நீயில்லா நானுமே நீரில்லா...
10 comments:
Wednesday, February 1, 2012
கவிதையாய் வருவாய்
›
கவிதையாய் வருவாய் உணர்வில்லாத சொல் உரைத்தென்ன பயன் உயிரில்லாத வரிகள் வரித்தென்ன பயன் உண்மையில்லாத கூட்டில் பிறப்பதெல்லாம் வீண் ஆன்ம...
12 comments:
Tuesday, January 31, 2012
ஓர் அடி
›
ஈறுடல் காலூன்றி ஓர் அடி நிலைகொத்தி நிற்க இருமனம் தான்கலந்து அன்பிக் கடலாக உடலீர்ப்பு விசையினால் உயிரிரண்டும் ஒட்டிக்கொள்ள மார்மீத...
7 comments:
Monday, January 30, 2012
தோழி
›
தோழி உன்னோடு நானிருந்த காலம் கோடையிலும் ஓர் வசந்தம் பாலையிலும் ஓர் சோலைவனம் பருவமடையா வயதில் ரெட்டை ஜடையுடன் கைகோர்த்து நடந்தது ஒ...
15 comments:
‹
›
Home
View web version