About Me

Monday, February 20, 2012

love is enough - அன்பு மட்டும் போதும்

அன்பு மட்டும் போதும்
 அன்பு மட்டும் போதும்
அழுவது நீயாகட்டும்
துடைப்பது நானாகட்டும்
உறவு தேவையில்லை
உரிமை தேவையில்லை
கண்ணீரைத் துடைப்பதற்கு
அன்பு மட்டும் போதும் !
அன்பு இருந்தால்
கல்லையும் கரைக்கலாம்
பசும் புல்லிலும்
கடவுளைக் காணலாம் !

8 comments:

  1. அன்பு கிட்டியதும் வேறெதையோ தேடுகிறது மனம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  2. வாழ்த்துக்கள் நண்பரே .. கவிதையின் நடை அருமையாக உள்ளது ..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  3. அன்பு மட்டும் போதும் !
    அன்பு இருந்தால்
    கல்லையும் கரைக்கலாம்

    மிக அழகான வரிகள்......

    ReplyDelete
  4. அன்பு மட்டும் போதுமே . அருமையான வரிகள் .

    ReplyDelete
  5. உண்மையான வரிகள் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..