அறுசுவை தமிழ்
ஓர் அழகான எழுத்து முயற்சி.
About Me
(Move to ...)
என்னைப் பற்றி
My Youtube channel
▼
Tuesday, October 18, 2011
ரோஜா
›
பச்சைக் குச்சியின்மேல் கட்டழகியின் நடனம், காட்சி நேரம், காலை முதல் மாலை வரை!
ஊடல்
›
குளிரின் மஞ்சத்தில், குளிர்காயும் நேரத்தில், இதமாய் பதமாய், இதழோடு இதழாக, உயிரோடு உயிராக ஒளிவீசினாய்! காதல் சொன்னாய், கவிதை ...
அலைபேசி காதல்
›
சித்திரை பல்லழகி, ஒய்யார நடையழகி, சிலிர்க்கும் கூந்தலுடன், நீல வண்ண குழாயும், பச்சை வண்ண சொக்காயுடன், பூனநடை நடந்து கொண்டு, ...
Wednesday, October 12, 2011
எதிர் உலகம்
›
நேசிக்கும் போது யோசிக்க முடியவில்லை, யோசிக்கும் போது நேசிக்க முடியவில்லை, நேசிப்பவர்களோ வாசலில், யோசிப்பவனோ வீட்டிற்குள், அன்போ அனாத...
அவள் வசம் நான்!!
›
அன்பே உன்னை பார்த்த நாள் முதல் என் இதயம் , உன் சேலையில் ஒட்டுப்புல்லாய் ஒட்டிக்கொண்டது! திருப்பி தருவாயா? என் வசம் இருந்த நான் இப்...
செறுக்கு
›
செறுக்குடன் சிரிக்கிறாள் நிலா பெண், தன்னுடன் போட்டியிட்ட காதலிகள் எல்லாம் கிழவிகள் ஆகுவதை கண்டு!
மயங்கொலிப் பிழை
›
அழகான மாலை நேரம், நீண்ட ஓடை, அழகான மாலை நிலா, அருமையான காற்று, அழகான காதலன், காதலியோ தூங்கிக்கொண்டு இருக்கிறாள், வாழ்க்கையோ கரைந்து...
வெங்காய பாசம்
›
மனைவியின் அழுகையை நிறுத்த ஆயிரம் சமாதானம் சொன்னான் கணவன். அவளோ விடாமல் அழுது கொண்டிருந்தால். கடைசியில் அவனும் அழ ஆரம்பித்தான், இதைப்பா...
Thursday, July 21, 2011
குழந்தையும் பொம்மையும்
›
நம்மை பொறுத்தவரை பொம்மைகளுக்கு உயிர் இல்லைதான்.ஆனால் ஒரு குழந்தை பொம்மையுடன் விளையாடுவதை பார்த்தால் அது தவறு என்பது புரியும்.அந்த குழந்தை பொ...
Tuesday, July 19, 2011
கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 2
›
ஒரு நாள் கடவுள் பூமிக்கு வர ஆசைப்பட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்?வெளியே வந்த ஆளிடம் நான்...
‹
›
Home
View web version