About Me

Friday, May 22, 2015

கடவுளாகிய மனிதர்கள்

கல்லால் அடித்து ,
சிலுவையில் அறைந்து ,
கொன்று பின் ,கடவுளாக்கி
தொழும் இந்த மனிதர்களை
என்னவென்று சொல்வது.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..