அறுசுவை தமிழ்
ஓர் அழகான எழுத்து முயற்சி.
About Me
(Move to ...)
என்னைப் பற்றி
My Youtube channel
▼
Tuesday, February 4, 2014
கவிஞனின் கவிதை
கடல் நீரில்
கால் நனைக்கும் போது,தன்
கால்கள் கரைவதை
உணரமுடியாத
கவிஞனின் கவிதை
ஆன்மாவில்லாத
வெற்றுடம்பு.
‹
›
Home
View web version