About Me

Saturday, December 15, 2012

காமம்

நானோ
என்னவென்றே தெரியாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
நீயோ
என்னவென்றே தெரியாமல்
கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.
தேடுவதும் தெரியாமல்
கொடுப்பதும்  தெரியாமல்
அனுபவம் மட்டும் காட்சியாக
வேட்கை தொடர்கிறது.
 

1 comment:


  1. கவிதை தலைப்பு காதல் அல்லது அன்பு என்று இருந்திருக்க வேண்டுமோ.?

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..