About Me

Wednesday, January 4, 2012

காதல் ரணம்

ரசித்த இதயத்தை
துடிக்க வைக்கிறாய்
மலர் கொடுத்த என்னை
முள்ளால் குத்துகிறாய்
பஞ்சணையில் தூங்கியவன்
இப்போது பனிகொட்டும் ரோட்டில்
சிறகடித்து பறந்தவன்
சிறகொடிந்து நிற்கிறேன்
போதும் கொன்றுவிடு!!